Saturday, November 1, 2008

thuglak kaelvi-badhil by cho

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதே ?

இருட்டைப் பிரித்து மூன்றாக்குவதால் அது வெளிச்சமாகி விடுமா என்ன? இருள், காரிருள், கும்மிருட்டு, என்று பிரித்து விட்டதாக அரசு திருப்தி பட்டு கொள்ள வேண்டியது தான்.