Saturday, November 1, 2008

thuglak kaelvi-badhil by cho

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்கிற போது, தி.மு.க ஆட்சியில் காமராஜைக் காண முடியாதா?

ஏழையின் சிரிப்பில் பல்லைத் தவிர வேறு எதையும் காண முடியாது என்கிற போது - தி.மு. ஆட்சியில் சுய நலக் குடும்பத்தைத் தவிர வேறு எதையும் காண முடியாது தானே!