Monday, March 30, 2009

ELECTION SPECIAL



CHO IS A GENIUS..... 40 YRS. BACK THIS DRAMA WAS WRITTEN. WHAT A FORESIGHT!!!

MANORAMA SAYS 'VOTE VILAI ELLAM ROMBA ERI POCHUNGA...........'

Saturday, March 28, 2009

டியர் மிஸ்டர் துக்ளக்









































IN TOTAL CONTRAST TO 'THE HINDU' NOWADAYS, THUGLAK HAS ALWAYS PUBLISHED VIEWS ON EITHER SIDE OF THE ISSUE. EVENTHOUGH CHO HAS DIFFERENCE OF OPINION, HE HAS NEVER INTERFERED IN ALTERNATE OPINIONS OF HIS STAFF, REPORTERS, AND COLUMNISTS LIKE GURUMURTHY, SUMATHI ET CETERA AND MORE IMPORTANTLY THE READERS. FEATURED IS LAST WEEK'S LETTERS TO THE EDITOR.

துர்வாசர்


கார்டூன்ஸ் 25.3.2009


குருமுர்த்தி 25.3.2009


துக்ளக் கேள்வி பதில் 25.3.2009
















































































EDITORIAL 25.3.2009

Monday, March 16, 2009

மதசார் பற்ற என்றால் கிலோ என்ன விலை ?

இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்....



பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலைமாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லை யென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.


'கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை.

the above article appeared in idlyvadai. my comments below

இந்தியாவில் மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்திற்கு எதிரான என்று பொருள் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மதச்சார்பின்மையின் காவலர்களான இடது சாரிகள் தைரியமாக முஸ்லீம் லீகுடன் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பார்களா ?

மதச்சார்பின்மை என்றாலே போலி மதச்சார்பின்மை தான் என்பதற்கு இதையும் விட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

POLICE - LAWYER CLASH



ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

Cho Ramaswamy interview of 03-02-08 part 1 of 4



ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994
தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், பதவியைத் துறக்க விருப்பமில்லை - என்ற கருணாநிதியின் கடமை உணர்வு பற்றி?

ஆமாம். வாஸ்தவமான பேச்சு. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன்... எல்லோரும் தமிழர்கள் தானே!

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

Sunday, March 15, 2009

a comedy called third front

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல மூன்றாவது அணி இறந்து 3-4 மாதங்கள் கூட ஆக வில்லை, மீண்டும் ஒரு மூன்றாவது அணி. ஆரம்பிக்கும் போதே அபசகுனம் போல நான் தான் p.m. candidate என்று மாயாவதி ஆரம்பித்து விட்டார்.



ஒரு பேச்சுக்கு இந்த அணி தேர்தலில் வென்றாலும், யாரை பிரதமர் ஆக்குவார்கள். மாயாவதியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது, ஜெயலலிதாவை மாயாவதிக்கு பிடிக்காது, தேவ கௌடாவை யாருக்கும் பிடிக்காது.

இடது சாரிகள் பதில் கூற வேண்டிய எந்த பதவிக்கும் வர மாட்டர்கள். வெளியே இருந்து ஆதரவு கொடுத்து ghost government-ஆக இருப்பார்களே தவிர நேரடியாக ஆட்சி செய்ய மாட்டர்கள். தங்கள் இடமான கேரளாவில் கூட இரெண்டு இடது சாரி கட்சிகளுக்குள் சீட் பேரத்தில் தகராறு. ஆனால் மற்ற இடத்தில் ஒற்றுமை. என்ன கொள்கையோ?


முலாயம், சந்திரபாபு நாயுடு இருவரும் தங்கள் கட்சியை மக்கள் மறக்காமல் இருக்க எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.


எப்பேர்பட்ட அணி.

முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என்றெல்லாம் வரும். கூட்டணி கூத்துக்கள் இவ்வளவு மலிவாக இல்லாத அந்த காலத்திலேயே இப்போது நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களையும் அதில் அப்பட்டமாக காட்டி இருப்பார் சோ. அது தான் நினைவுக்கு வருகிறது.

Thursday, March 12, 2009

'சோ' ராமசாமி - வாழ்க்கைக் குறிப்பு

'சோ' ராமசாமி - 1934 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவருடைய தந்தையார் ரா.ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் (intermediate) விவேகானந்தா கல்லூரியிலும் (B.Sc.,) பயின்றார்.

1953-55-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று B.L பட்டம் பெற்றார்.

1957 லிருந்து 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாக 'பிராக்டிஸ்' செய்தார்.

1962 - லிருந்து T.T.K அனைத்து கம்பெனிகளுக்கும் Legal Advisor ஆக பணியாற்றினார் . 1957 - ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார்.

இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

1970 - ம் ஆண்டு 'துக்ளக்' இதழை தொடங்கினார்.

பின்னர் 1976 வாக்கில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் பத்திரிக்கை ஆசிரியர் , நாடக ஆசிரியர் ,நடிகர் , வக்கீல் போன்ற பல துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.


இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.


இவரது பத்திரிக்கை சேவைக்காக 1985 - ம் வருடம் 'மஹாரான மேவார்' வழங்கிய 'ஹால்டி காட்டி' விருதும் , 1986 -ல் 'வீரகேசரி' விருதும், 1994 - ம் வருடம் 'கொயங்கா' விருதும், 1998 - ம் வருடம் 'நச்சிக்கேதஸ்' விருதும் வழங்கப்பட்டது.


இவர் 22 நாடகங்களையும் , 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் மற்றும் வேறு பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பல நாடகங்கள் எழுதியிருந்தாலும் , இவரின் , ' முகமது பின் துக்ளக் ' என்னும் 'அரசியல் நையாண்டி ' நாடகம் பிரசித்தி பெற்று விளங்கியது.

'துக்ளக்' இதழின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனிப்பை பெறுபவை.

துக்ளக் அட்டைப் படம்

பிச்சைப் பாத்திரம்

this was posted by "hearta" in orkut 'THUGLAK' community

எங்கள் " இசை ஞானி" இளையராஜா அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் 2009 - சிறப்பு பாடல் !

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா

இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா

கூட்டணி நான் அறியாததா

புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்

யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்

வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்

அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்

பல பதவி பல லகரம்

ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்

அரசியல் வாழ்க்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள்

என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!

வாக்குறுதி தருகிறேன்

வாழ்வளிக்க வருகிறேன்

உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

- கவிஞர் ஓட்டாண்டி

Wednesday, March 11, 2009

THIS WAS MY RESPONSE TO THE FOLLOWING BLOG POST.

http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_11.html

ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒருவன் எழுந்து கேள்வி கேட்டான். பாஞ்சாலி பத்தினியா? இல்லை பரத்தையா? என்று. அதற்கு JK என்ன சொன்னார் தெரியுமா? பத்தினிக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பத்தினி, பரத்தைக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பரத்தை என்று.

அது போல இந்த மாதிரி சுவரொட்டிகள் அடிப்பவர்களுக்கு எல்லாம் மிகுந்த தாழ்வு மனப்பான்மையும் மன அழுத்தமும் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

மற்றவர்கள் பிறப்பைப் பற்றி இவர்களுக்கு என்ன வந்தது? இவர்கள் சொல்வதைக் கேட்கா விட்டால் அவன் .........!! நான் சொல்கிறேன் இப்படிப் பேசும் திமிர் பிடித்தவர்களின் பிறப்பு தான் கேள்விக்குரியது என்று!! நல்லபடி பிறந்திருந்தால் இப்படி மற்றவர்களைத் தூற்றத் தோன்றாது.

சரி, தமிழர்கள் அங்கு கொல்லப் படுகிறார்கள், அங்கிருக்கும் தமிழர்கள் ஏன் தீக்குளிப்பதில்லை என்று ஒருவர் துக்ளக்கில் கேட்டுள்ளார். அங்கிருப்பவர்களை யாரும் தூண்டி விடுவதில்லை, அங்கிருப்பவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியும். அங்கே தீக்குளித்தால் அதை த்யாகம் என்றோ வீரம் என்றோ கேனத்தனமாக புகழ ஆள் கிடையாது.

இவ்வளவு கொந்தளிக்கும் இந்த போலி தமிழ் உணர்வாளர்கள், அங்கே இலங்கையில் தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது , இங்கே உணவு அருந்தாமல் இருந்தார்கள? நீர் குடிக்காமல் இருந்தார்கள?வேலைக்குப் போகாமல் இருந்தார்களா? தண்ணி அடிக்காமல் இருந்தார்களா, சிகரெட் பிடிக்காமல் இருந்தார்களா? தாங்கள் அனுபவிக்கும் எந்த சுகத்தையும் இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக விட்டுக் கொடுத்தது போல தெரிய வில்லையே!!

தற்கொலை செய்து கொள்வது தான் சட்ட விரோதம். வீட்டில் உண்ணாவிரதம் இருக்கலாமே! வீட்டுக்குள்ளே இருந்தால் மீடியா கவனம் கிடைக்காதே!!! மற்றவர்கள் கவனிக்கத் தான் இந்த ஆர்பாட்டம் எல்லாம். உண்மையிலேயே வருத்தம் இருந்தால் அது வெளிப்படும் விதமே வேறு.


இவர்களுக்கு இது தொழில். இதை செவ்வனே செய்கிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு வேறு உருப்படியான தொழில் இருக்கிறது. அதை செய்கிறார்கள். வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டு விட்டு நடு ரோட்டில் மனித சங்கிலியில் நின்றால் தான் அவனுக்கு தமிழ் உணர்வு இருக்கிறது என்று எந்த கபோதி சொன்னானோ தெரியவில்லை.

தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. உனக்கு ஒரு வழி என்றால் எனக்கு ஒரு வழி. நீ சொல்வதைக் கேட்டால் தான் எனக்கு தமிழ் உணர்வு சர்டிபிகேட் கிடைக்கும் என்றால் அது எனக்குத் தேவையே இல்லை. நான் தமிழ் விரோதியாகவே இருந்து விட்டு போகிறேன்.

Sunday, March 8, 2009

கே: கடலூரில் இலங்கைப் பிரச்னைக்காக உயிர் நீத்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள், கடலூர் பஸ் நிலையத்தில் நுழைந்து 21 பஸ்களைச் சேதப்படுத்தி, வங்கி ATM மற்றும் BSNL அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து, DMK பேனர்களையும் சேதப்படுத்தியுள்ளனர் - என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளாரே?

ப: இங்கே பஸ்களை எரித்து, பொதுச் சொத்தை நாசம் செய்தால், இலங்கைப் பிரச்னை தீர்ந்து விடுமா? இது தொடர்பாக, 'துக்ளக்' வாசகர் 'அதிரை புகாரி' என்பவர், நமக்கு அனுப்பியுள்ள கேள்வி, நமது மாநில அரசியல் தலைவர்கள் பார்வைக்கு உரியது. அவர் கேள்வி இது: 'சிங்கள அரசு, போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கையில் உள்ள எந்த தமிழனும் தீக்குளிக்க வில்லையே, ஏன்?'

POLICE vs LAWYERS









































































11.3.2009 Editorial

Sunday, March 1, 2009

கேள்வி பதில்

கே: ' கவர்னன்ஸ்' தொடர்பான மத்திய அரசின் பதினெட்டு விருதுகளில், பதினொன்று பா... மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்துள்ளது குறித்தும், தமிழகத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்தும்?

: 'E கவர்னன்ஸ்'க்கு விருது தருகிற மத்திய அரசு, 'N கவர்னன்ஸ்'க்கு ஒரு விருது தரட்டுமே! அது நிச்சயம் தமிழகத்திற்கு தான். (N = No)

கே: தற்போதைய நிலையில், ராமர் கோவில் பிரச்னையை பா... கிளப்புவது சரி தானா?

: தேவையே இல்லை என்பது என் கருத்து. இது, ஆறப் போட்டுத் தீர வேண்டிய பிரச்னையாகத்தான், இப்போது காட்சியளிக்கிறது. கிளறுவது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.

கே: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? 'பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம்....என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?' என்று கேட்க வேண்டியது தானே! அப்போது தானே உங்கள் கேள்வி முழுமை அடையும்!

கே: டெல்லியில் .தி.மு..வினர் நடத்திய உண்ணாவிரத மேடையில், '20 ஆண்டு காலமாக இருந்து வரும் இலங்கைப் பிரச்னையை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை' - என்று அத்வானி பேசியிருக்கிறாரே? பா..., ஆட்சியில் இருந்த போது கண்டு கொண்டிருக்கலாமே?

: இதை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்று தீர்மானித்து விட்ட பிறகு, பேச்சில் நியாயமோ , தர்க்கவாதமோ இருக்குமா என்ன? இப்படி அர்த்தம் இல்லாமல் தான் பேச்சு அமையும்.

CHO'S HONESTY


இதை விட ஒரு பெரிய மனிதர் எப்படி உண்மையாக இருக்க முடியும்? HATS OFF CHO!!!

SATHYA PARODY


SATHYA CARTOONS