Friday, February 13, 2009

கே: விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லையென்றால் தமிழ்நாட்டில், தமிழுக்கு சமாதி கட்டியிருப்பார்கள் - என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

ப: இந்த இரு கட்சிகளும் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னால், தமிழ் சமாதி அடைந்திருந்ததா? இவர்கள் தான் தோண்டி எடுத்து, புத்துயிர் அளித்திருக்கிறார்களா? தமிழ் என்று ஆரம்பித்தால், என்ன வேண்டுமானாலும் கதை அளக்கலாம்- என்பது தமிழக அரசியலில் ஒரு விதிமுறை ஆகிவிட்டது.